Friday, December 02, 2005

பேசுவதற்கு முன்னால்....

Hi Friends,

கதை, கவிதை மற்றும் ஓவியம்(உணர்வின் பதிவுகள்) - இவையன்றி எனது எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்த வலைப்பூ. வலைப்பதிவுகளில் 'குழலி' என்று உங்களால் அறியப்படுகிற எனது நண்பனின் inspiration-ல் தான் இதை எழுத ஆரம்பிக்கிறேன்.

இங்கே நான் பேசப்போவதெல்லம் யாரையும் புண்படுத்தும் நோக்கத்திலோ, அடுத்தவர்களுக்கு அறிவுறை சொல்லவோ அல்ல. இவையனைத்தும் வெவ்வேறு சூழல்களில் என் மனம் அடைந்த பாதிப்புகளின் வெளிப்படுகளே...

ஏதாவது ஒரு விஷயத்தை நான் தவறாக புரிந்துகொண்டு பேசினால், தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன்.


நட்புடன்,
அருள்.

No comments: