tag:blogger.com,1999:blog-195144192024-03-13T04:40:28.783-07:00நான் பேச நினைப்பதெல்லாம்நம் சமூகம் சார்ந்த நிகழ்வுகள் என்னைப் பாதிக்கையில், நான் சொல்ல நினைப்பவை இவை...அருள் குமார்http://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-19514419.post-31623028299504309222007-02-15T21:16:00.000-08:002007-02-15T21:28:06.222-08:00இன்பம் தொலைந்தது எப்போது?'சாப்டாச்சு''இது அருள் மொபைல்''ச்சார்ஜ் இல்ல''தோசை''2''மூவி''2''மாதவன். சுந்தர் c படம்''ரீமா சென்''ரோகினில''கோயம்பேடு''ம். ஆரம்பிச்சிடுச்சி''பரவால்ல. சொல்லு''நீ சாப்டியா''சரி''சரி''GN''TC''சரி''GN''அருள் வீட்டுக்கு''சரி''GN'ரொம்ப நாட்களுக்கப்புறம் சென்னை வந்திருந்த என் நண்பன் ஆனந்த், தன் காதல் மனைவிக்கு, என் கை பேசியிலிருந்து அனுப்பியிருந்த குறுஞ்செய்திகள் தான் மேலே நீங்கள் படித்தவை!நாங்கள் அருள் குமார்http://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.com23tag:blogger.com,1999:blog-19514419.post-14550848717294878562007-02-15T14:17:00.000-08:002007-02-15T14:21:24.196-08:00எம்பாட்டு எம்பாட்டு...காலேஜ்ல நடிக்கறதுக்கு, கவிதை படிக்கறதுக்கெல்லாம் கெடச்ச மேடை பாட மட்டும் கெடைக்கவே இல்லை. இது ரொம்ப நாளா ஒரு ஏக்கமாவே இருந்திச்சி. எப்பவாச்சும் டி.வி ல மோகன், முரளி எல்லாம் மேடைல படறத பாத்தா இந்த ஏக்கம் திரும்பவும் அப்பப்ப தலைதூக்கும்.நம்ம சர்வேசனோட பாட்டுக்குப் பாட்டு அறிவிப்பு பாத்ததும், ஆஹா... நமக்கும் கெடச்சுதுடா ஒரு எடம்னு பூந்து பாடி வெச்சிட்டேன்... நம்ம மொட்ட பாட்டுல எனக்கு ரொம்ப ரொம்ப அருள் குமார்http://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-19514419.post-49969704335094751612007-01-24T23:52:00.000-08:002007-01-24T23:57:04.564-08:00தமிழினக்காவலர்கள் இதையெல்லாம் கேட்க மாட்டார்களா?போக்கிரி திரைப்படத்தில், IPS அதிகாரியான விஜய், தாதாக்களை ஒழிக்க தானே ஒரு தாதாவாக உருவெடுக்கிறார். பணம் கொடுத்தால் யாரைவேண்டுமானாலும் போட்டுத்தள்ளும் ஒரு இமேஜை தனக்கு உருவாக்கிக்கொண்டு, தாதாக்கள் கூட இருந்தே அவர்களுக்குக் குழிபறிக்கும் பாத்திரம் அவருக்கு. அந்த போக்கிரி தாதா கேரக்டருக்கு தேர்தெடுக்கப்பட்டிருக்கும் பெயர் "தமிழ்"! அவரே போலீஸ் அதிகாரியாக வரும்போது அவரின் பெயர் வெறு. தாதா இமேஜ் அருள் குமார்http://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-19514419.post-27201979950824529752007-01-07T22:22:00.000-08:002007-01-07T23:10:51.603-08:00வக்கிரமானவர்கள் ஆண்கள் மட்டுமா?மூன்று பாலினங்களிலும் இருக்கும் பொதுவான பல விஷயங்களுக்கு ஆணினம் மட்டுமே பொறுப்பேற்கும் நிலை, இன்னமும் நாம் ஆணாதிக்க சமூகத்தில் இருக்கிறோம் என்பதால் கூட இருக்கலாம். அதிலும் குறிப்பாக, பாலியல் வக்கிரங்கள் என்றாலே அது ஆண்களால் நிகழ்த்தப்படுவது என்ற கருத்துதான் பொதுவில் இருக்கிறது.பொதுவாக ஆண்கள் இத்தகைய பிரச்சனைகளில் ஈடுபட்டால் ஏற்படும் எதிர்வினைகள், இதில் ஈடுபடும் பெண்களுக்கு நேர்வதில்லை. இன்னும் அருள் குமார்http://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.com21tag:blogger.com,1999:blog-19514419.post-1166520982417460032006-12-19T01:34:00.000-08:002006-12-19T09:11:37.846-08:00நட்சத்திர மாணவர்கள்இன்று வெட்டிப்பயல் அவர்களின் நட்சத்திரப் பதிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் "கடந்த வாரங்களின் நட்சத்திரங்கள்" பகுதியைக் கவனித்தேன். தொடர்ந்து மூன்று ஒன்று விட்ட ஒரு வாரத்தின் நட்சத்திரங்களுக்குள் ஒரு இனிய ஒற்றுமை! ஆம், வெட்டிப்பயல், செந்தழல் ரவி மற்றும் நான்... மூவரும் கடலூர், புனித வளனார் மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள்!!பார்த்ததும் ஒரு சின்ன சந்தோஷம். உடனே உங்க கிட்ட அருள் குமார்http://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-19514419.post-1164795790653531602006-11-29T02:13:00.000-08:002006-12-22T08:45:06.527-08:00மகனாய் இருந்தவர்கள்!கல்லூரி விடுதி நாட்களில் விடுமுறைக்கு வீட்டுக்கு வரும்போது அப்பாவின் பொதுவான புலம்பல்(!)களில் ஒன்று, "பணம் வேணும்னாதான் லெட்டர் போடணுமா? அப்படி எழுதறப்பவாவது நாலு வார்த்தை எல்லாரையும் விசாரிக்கறதில்லை! 'அன்புள்ள அப்பா, பணம் இல்ல; இவ்ளோ பணம் அனுப்புங்க'ன்னு ரெண்டே ரெண்டு வரிதான்!". எப்போதும் இந்தக் கேள்விகளுக்கு மொளனமாய் வழிந்துவைப்பது எங்கள் வழக்கம்.இப்படி அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கும் எங்கள்அருள் குமார்http://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-19514419.post-1164600141902354802006-11-26T20:00:00.000-08:002006-11-27T22:10:11.093-08:00தொடரும்...காலேஜில் எக்ஸாமும் கல்ச்சுரல்ஸ்ஸூம் ஒன்றாக வந்தது போல், சென்ற வாரம் முழுக்க அலுவலக வேலையும் நட்சத்திர வாரமும் ஒன்றாக வந்து திணரடித்துவிட்டன! மூன்று இரவுகள் விழித்திருக்கும்படியான வேலைக்கு நடுவில் பதிவுகள் இடுவதும் பின்னூட்டங்கள் வாசிப்பதும் நல்ல இளைப்பறல்களாக இருந்தது. ஆனாலும், நட்சத்திர வாரத்தில் எழுதிவிடவேண்டும் என்று நினைத்திருந்த அனைத்தையும் எழுத முடியாமற் போனது எனக்கு வருத்தம் தான்.இரண்டு அருள் குமார்http://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-19514419.post-1164480554534855792006-11-25T10:38:00.000-08:002006-11-29T03:46:40.446-08:00எனக்குத் தெரியாத நான்!பொதுவாகவே நம் அனைவரின் மனதிலும் நம்மைப்பற்றியே ஒரு பிம்பம் இருக்கும். பெரும்பாலும் இந்த பிம்பம் நம் நல்ல குணங்களை மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும். இளங்கலை இறுதியாண்டுவரை எனக்குள் என்னைப்பற்றி இருந்த பிம்பமும் அப்படித்தான்.அருள் ரொம்ப சாஃப்ட். ரொம்ப கேர் எடுத்துப்பான். கோவமே வராது. எல்லாருக்கும் ரொம்ப ஹெல்ப் பண்ணுவான்... இப்படி மற்றவர்கள் என்னைப் பற்றிச் சொல்லும் கருத்துக்களைக் கொண்டே அருள் குமார்http://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.com20tag:blogger.com,1999:blog-19514419.post-1164441137320128462006-11-24T23:51:00.000-08:002006-11-26T21:03:12.263-08:00சிலை சொல்லும் கதைகுதிரையின் மீது நிர்வானமாய் அமர்ந்திருக்கும் இந்தப் பெண்னிற்கு ஒரு கதை இருக்கிறது. அவள் ஒரு இளவரசி. தன் நாட்டின் நலனுக்காக இப்படிச் சொய்யவேண்டிய சூழல் அவளுக்கு. எங்கள் AVC கல்லூரியின் கலையரங்கத்தின் முன் இந்த சிலை முன்பு இருந்தது. ஒத்திகைகளின் இடையிலோ அல்லது தனிமை தேவைப்படும்போதோ, இந்த சிலைக்கு எதிரில் இருந்த மைதானத்தை ஒட்டிய பெஞ்சில் அமர்வது என் வழக்கம். இவளின் கதை உண்மையா பொய்யா என்பது அருள் குமார்http://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-19514419.post-1164334100646750662006-11-23T18:01:00.000-08:002006-11-27T00:20:33.116-08:00தலைவனும் தொண்டனும்அரசியல் என்றில்லை. எல்லாத் துறையிலுமே தொண்டனைக் கொண்டுதான் தலைவனின் போக்கு அமைகிறது. அல்லது தன் போக்குக்குத் தொல்லைதராத விதத்தில் தொண்டனை வைத்திருக்கத் தெரிந்த தலைவன், தான் போன போக்கில் கவலையின்றிப் போகிறான்.தலைவன் எது செய்தாலும், குறைந்தபட்சம் ஒரு பரிசீலனை கூட இல்லாமல், ஏற்பவனே தொண்டன் என்று யார் கற்றுக்கொடுத்தார்கள் எனத்தெரியவில்லை. தொண்டர்கள் இப்படி ஏற்பதற்கு ஒரு முக்கிய காரணமாக அவர்களின் அருள் குமார்http://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.com30tag:blogger.com,1999:blog-19514419.post-1164257218773965952006-11-22T20:42:00.000-08:002006-11-23T18:38:48.320-08:00கல்லூரி கலாட்டாக்கள்நாங்க B.Sc படிச்சப்போ எப்போ பாத்தாலும் கலை இலக்கியம்னு சுத்திகிட்டு இருந்தோம். ஆனா MCA வந்தப்புறம் ஒரே கலாட்டா, கூத்துதான். மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரி கொஞ்சம் ஸ்டிரிக்ட். அதுலயும் physics, computer science டிப்பாட்மென்ட்னா கேக்கவே வேணாம். internel marks க்கு பயந்தே வாழ்கைய ஓட்டணும். ஆனா, எங்க கலை, இலக்கிய தாகத்துக்கு அங்க கிடைச்ச தீனி வேற எதப்பத்தியும்(படிப்பயும் சேத்துதான்!) எங்கள யோசிக்க அருள் குமார்http://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-19514419.post-1164168085370052642006-11-21T19:55:00.000-08:002006-12-22T08:47:26.499-08:00சாதி ஒழிப்பு தேவையா?ரொம்ப நாளாக எனக்கு நானே கேட்டுக்கொண்ட ஒரு கேள்வியை இன்று உங்கள் முன் வைக்கிறேன். என்ன கேள்வி இது? என்ன ஒரு பிற்போக்கான சிந்தனை? என்றெல்லாம் டென்ஷன் ஆகாமல், தயவுசெய்து எனது எண்ணங்களை பரிசீலனை செய்யும் மனநிலையில் மேற்கொண்டு தொடரவும். எனது எண்ணங்கள் தவறெனில் ஏனென்று சொல்லுங்கள், ஏற்றுக்கொள்கிறேன்.சாதியை ஒழிக்கத்தான் வேண்டுமா? எல்லா விஷயங்களைப்போலவே சாதியிலும் சில தீமைகள் இருக்கத்தான் செய்கின்றன அருள் குமார்http://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.com59tag:blogger.com,1999:blog-19514419.post-1164084292566390112006-11-20T20:41:00.000-08:002006-11-30T11:07:48.916-08:00திருமண வாழ்க்கை கசப்பானதா?!"உனக்கெல்லாம் பரவாயில்லை. எங்களையெல்லாம் பாத்து கொஞ்சம் தெளிவாயிருப்ப! நாங்க தான், கண்ணக்கட்டி காத்துல விட்டமாதிரி மாட்டிகிட்டு தவிச்சோம்..." - என் நண்பர்கள் வட்டத்தில், முதல் சுற்றிலேயே திருமணம் செய்துகொண்ட ஒருவனின் வழக்கமான புலம்பல் இது! மிக உண்மையும் கூட.இதில் ஆண், பெண்னென்ற பேதமில்லை. "எந்த எக்ஸ்பெக்டேஷனும் வச்சிக்காத அருள். எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கோ அவ்வளவு பிரச்சனை இருக்கு மேரேஜ் லைஃப்லஅருள் குமார்http://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.com47tag:blogger.com,1999:blog-19514419.post-1164022944265570332006-11-20T03:31:00.000-08:002006-11-21T09:04:16.773-08:00புது ஆட்டம்கவிஞர் ஆதவன் தீட்சண்யா குறித்த சரியான அறிமுகங்கள் எனக்கு இல்லாததால், புத்தக நிலையங்களில் பலமுறை இவரின் புத்தகங்களை ஆர்வமில்லாமல் ஒதுக்கிச் சென்றிருக்கிறேன். ஆனால், செல்வநாயகி அவர்களின் 'ரோடும் ரோடு சார்ந்ததும்...' என்ற பதிவில் சேமிக்கப்பட்டிருந்த ஆதவன் தீட்சண்யாவின் பேட்டி, அவரின் புத்தகங்களைத் தேடிப்படிக்க வைத்துவிட்டது.சென்றமாதம் தி. நகர் சென்றிருந்தபோது new book lands-ல் இவரின் புத்தகங்களைத் அருள் குமார்http://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.com24tag:blogger.com,1999:blog-19514419.post-1163999781494782972006-11-19T21:14:00.000-08:002006-12-22T08:39:45.172-08:00சொந்தக்கதைஇயக்குனர் பேரரசுவின் கதாநாயகிகள் போல் தமிழ்மணத்தின் ஒரு ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருந்த என்னை, ஒரு வாரத்திற்கு, அதே இயக்குனர் பேரரசுவின் கதாநாயகர்கள் ரேஞ்சுக்கு ஓவர் பில்டப் கொடுத்து நட்சத்திரம் ஆக்கியிருக்கிறார்கள். மகிழ்வுடன் நன்றி!உணர்வின் பதிவுகள் தான் நான் முதலில் ஆரம்பித்த பதிவென்றாலும், நட்சத்திர வாரத்தில் இங்கே எழுதச்சொல்லியிருக்கிறார்கள்.நட்சத்திர அறிமுகமாய் சிலவரிகள் அருள் குமார்http://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.com55tag:blogger.com,1999:blog-19514419.post-1160540122602832482006-10-10T21:13:00.000-07:002006-11-19T21:18:41.240-08:00சப்ப மேட்டர்!போன வாரம் அம்மா, தங்கச்சியெல்லாம் ஊருக்குப் போய்ட்டாங்க. ரெண்டு மூனு நாளா ஹோட்டல் சாப்பாடுதான். வழக்கம்போல ரெண்டே நாள்ல, சாப்பிட போறதுன்னாலே கடுப்பான வேலையாயிடுச்சி.ஞாயித்துக்கெழம மதியானம் சாப்பிட கெளம்பிட்டு இருந்தப்ப, நம்ம வீரமணி வீட்டுக்கு வந்தான். அவனையும் கூட்டிகிட்டு சாப்பிட கெளம்பினா எங்கடா போறதுன்னு ஒரே குழப்பம். பக்கத்துல இருக்க எல்லா ஹோட்டல்லயும் சாப்பிட்டு அலுத்துப்போச்சி. யாராச்சும் அருள் குமார்http://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.com19tag:blogger.com,1999:blog-19514419.post-1156225276347812682006-08-21T22:34:00.000-07:002006-08-22T22:52:50.646-07:00வலைப்பதிவர் சுற்றுலா - 6வலைப்பதிவர் சுற்றுலா - 1 : வீரமணிவலைப்பதிவர் சுற்றுலா - 2 : ப்ரியன்வலைப்பதிவர் சுற்றுலா - 3 : பாலபாரதிவலைப்பதிவர் சுற்றுலா - 4 : மா. சிவகுமார்வலைப்பதிவர் சுற்றுலா - 5 : சிங். செயகுமார்அடிக்கடி சென்று பார்த்த இடங்கள் கூட, புதிய நண்பர்களுடன் சென்று பார்க்கையில் சற்று வித்தியாசமாய்த்தானிருக்கின்றன. மகாபலிபுர சிற்பங்கள் எத்தனை முறை பார்த்தும் அலுக்காதவை. அதிலும், புதிய நண்பர்களுடனான புதிய பார்வையில் அருள் குமார்http://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-19514419.post-1154803115965279152006-08-05T11:31:00.000-07:002006-11-21T21:26:28.043-08:00என் முதல் நட்புயோசித்துப்பார்க்கையில், இதுவரையிலான என் வாழ்வின் பெரும்பகுதியை என் நண்பர்களுடனேயே பகிர்ந்துகொண்டிருக்கிறேன் என்பதை உணரமுடிகிறது. சின்ன வயதிலிருந்து ஆண், பெண், வயது பேதமில்லாமல் கணக்கிலடங்காத நட்புகள்!நட்புகளை மிக மதிக்கும் என் வீடு என் பாக்கியம். நான், அண்ணன், மற்றும் சகோதரிகள் என எங்கள் அனைவரின் நட்புகளும் விரைவிலேயே எங்கள் குடும்ப நட்புகளாகிவிடும். எங்கள் கூட்டுக்குடும்ப விழாக்களில், அருள் குமார்http://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-19514419.post-1153112451323038552006-07-16T21:56:00.000-07:002006-11-21T08:16:17.983-08:00திருநங்கைகள்சமீபத்தில் திருநங்கைகள்(அரவாணிகள்) சம்பந்தப்பட்ட ஆவணப்படங்கள் சிலவற்றைப் பார்க்கும் வாய்ப்பு, நண்பர் பாலபாரதி புண்ணியத்தில் கிடைத்தது. அன்றுவரை அவர்களைப்பற்றி பெரிதாக நான் அக்கரை கொண்டதில்லை. சின்ன வயதிலிருந்தே அவர்களை இந்தச் சமூகம் ஒரு கேலிக்குறிய விஷயமாகவே எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதில் திரைப்படங்களின் பங்கு முக முக்கியம். மேலும் நான் கண்ட திருநங்கைகளில் பெரும்பாண்மையானோர் கடைகளிள் அருள் குமார்http://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-19514419.post-1151683233805789522006-06-30T08:58:00.000-07:002006-08-05T00:28:09.806-07:00நிலவு நண்பனை வாழ்த்த வாருங்கள்நிலவு நண்பனின் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்த இயலாதவர்கள் ஒரு வாழ்த்து அட்டையின் மூலம் வாழ்த்துக்களைத் தெரிவிக்கலாம் என்றிருக்கிறோம். ப்ரியன் நமது சார்பாக திருமணத்தன்று அதனை ஞானியார் வசம் சேர்ப்பார் (தயவுசெய்து அதற்கு முன் இதனை ஞானியாருக்கு யாரும் தெரியப்படுத்தவேண்டாம். ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்கட்டுமே!). இதுவரை வந்த வாழ்த்துக்கள் இங்கே...அருள் குமார்http://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.com30tag:blogger.com,1999:blog-19514419.post-1150223307447476782006-06-13T11:27:00.000-07:002006-12-22T08:43:24.676-08:00காதல் படிக்கட்டுகள்: அறிவுமதிஒரு காலத்தில் ஜூ.வி யில் 'காதல் படிக்கட்டுகள்' தொடராக வந்துகொண்டிருந்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம். அனேகமாக அதில் வந்த அனைவரின் காதல் கருத்துக்களையும் படித்திருக்கிறேன். அவற்றில் என்னை மிகவும் பாதித்தது கவிஞர் அறிவுமதி அவர்கள் எழுதியதுதான். சமீபத்தில் அவரின் சிறுகதைத் தொகுதியான 'வெள்ளைத் தீ' யில் அதை மீண்டும் படிக்க நேர்ந்ததின் விளைவே இப்பதிவு! சில விஷயங்கள் பற்றி நமக்கே தெரியாமல் சில அருள் குமார்http://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.com24tag:blogger.com,1999:blog-19514419.post-1149940649283024852006-06-10T04:47:00.000-07:002006-06-11T01:20:34.233-07:00புதிய வாழ்க்கை :)ஆயிற்று. கிட்டத்தட்ட ஒரு மாதம். பேச்சுலர் வாழ்க்கையை விட இந்தக் குடும்ப வாழ்க்கை நன்றாகத்தானிருக்கிறது. ஒருவேளை மாறின புதிதில் அப்படித் தோன்றுகிறதா எனத்தெரியவில்லை! அட கல்யாணமெல்லாம் ஆகலீங்க. உங்களுக்குச் சொல்லாமலா? அதுக்குள்ள கல்யாணம் ஆனவங்களுக்கெல்லாம் ஒரே சந்தோஷம் - மாட்டினாண்டா இன்னொருத்தன்னு! கல்யாணம் பண்ணி மனைவியுடன் வாழ்ந்தால்தான் குடும்ப வாழ்க்கையா? அம்மா மற்றும் தங்கைகளுடன் வாழ்ந்தாலும் அருள் குமார்http://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-19514419.post-1149834181254792212006-06-08T23:14:00.000-07:002006-06-28T11:30:30.583-07:00மதம் தேவையா?!!பொன்ஸ்,தருமி அவர்களின் பதிவில், மதம் பற்றிய உங்கள் கருத்தையும் அதற்கு தருமி அவர்கள் எழுதிய பதிவையும் படித்தேன். அவை எழுப்பிய சலனங்கள் சில...நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது என்று நினைக்கிறேன். விடுமுறைக்கு எங்கள் கிராமத்திற்கு சென்றிருந்தோம். அப்போது திராவிட கழகம் நாத்திகச் சிந்தனைகளை பல்வேறு வழிகளில் பரப்பிக்கொண்டிருந்தது. அவற்றுள் ஒன்றாக, எங்கள் ஊருக்கு ஒரு சிலம்பாட்ட வாத்தியார் வந்திருந்தார்அருள் குமார்http://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.com24tag:blogger.com,1999:blog-19514419.post-1148474533321275322006-05-24T05:38:00.000-07:002006-06-09T09:04:15.383-07:00வலைப்பதிவு ஆய்விற்காக...மதுமிதா அவர்களின் வலைப்பதிவு ஆய்விற்காக...வலைப்பதிவர் பெயர்: அருள்குமார்வலைப்பூ பெயர்: உணர்வின் பதிவுகள்நான் பேச நினைப்பதெல்லாம்சுட்டி(url) :http://www.arul76.blogspot.com/http://whatiwanttosayis.blogspot.com/ஊர்: சென்னைநாடு: இந்தியாவலைப்பூ அறிமுகம் செய்தவர்: குழலிமுதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 06th may 2005 இது எத்தனையாவது பதிவு: 23இப்பதிவின் சுட்டி(url): http://அருள் குமார்http://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-19514419.post-1147351921879675912006-05-11T05:47:00.000-07:002006-12-22T08:49:18.091-08:00விஜயகாந்த்: வெற்றியின் ரகசியம்தமிழ் சசி அவர்களின் தேர்தல் 2006 ஆச்சரியங்கள்என்ற பதிவிற்கு எழுதிய மறுமொழி:விஜயகாந்த்தின் வெற்றிக்கு நீங்கள் சொல்லும் காரணங்களை விட சில முக்கியமாண காரணங்கள் இருக்கின்றன.அந்த தொகுதியை சார்ந்தவன் என்கிற முறையில் நான் அறிந்தவை இவை. மற்றபடி எனக்கு அரசியலில் அ ஆ கூட தெரியாது!1. முதல் முக்கிய காரணம்: பமக வேட்பாளர் கோவிந்தசாமி சென்ற முறை தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. குறைந்தபட்சம் மழையால் பெரும் அருள் குமார்http://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.com13